சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.