கிடப்பில் பராமரிப்பு பணி

Update: 2022-09-11 11:01 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மதுரை-தொண்டி சாலையில் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் கிடப்பில் உள்ள பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்