சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெரும்பாலை கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து மண் ரோடாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால் சாலையானது சேறும், சகதியுமாக மாறி வாகன ஓட்டிகளை விபத்திற்குள்ளாக்கி வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ரோடாக உள்ள சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.