திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமம் செட்டியபட்டியில் நீண்ட காலமாக மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் விவசாய நிலங்கள் வழியாகவும், தோப்புகள் வழியாகவும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.