திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை அடுத்துள்ள அறிவுதிருக்கோவில் பிரதான சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இரவு நேரத்தில் அந்த வழியாக நடந்து செல்வோர் தடுமாறி விழுகின்றனர். விபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை மூட வேண்டும்