நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-09 14:04 GMT

ஆத்தூர் அருகே தருமத்துப்பட்டி அரசு பள்ளி மாணவர் விடு்தி தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு மற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடு்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்