சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி கிருஷ்ணா நகரில் சாலை வசதி இல்லை. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி கிருஷ்ணா நகரில் சாலை வசதி இல்லை. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.