குண்டும் குழியுமான சாலை

Update: 2022-09-08 10:28 GMT

காங்கயம் தாலுகா நாகமநாய்க்கன்பட்டி கிராமம் அருகில் உள்ள பவர் ஆபிசில்இருந்து அரியாண்டிவலசு பிரிவு வரை உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. மழை காலங்களில் குழிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். அது மட்டுமல்ல வாகனங்களுடன் கீழே விழுபவர்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்