சாலையோர பள்ளத்தை மூட வேண்டும்

Update: 2022-09-08 10:26 GMT

தாராபுரம் தாலுகா மாம்பாடி கிராமம் அக்கரைபாளையம் சாலை விரிவாக்கம் செய்ய சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதன்பின்னர் சாலை விரிவாக்கம் செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சாலையோர குழி தோண்டி பல மாதம் ஆவதால் வாகனங்களில் செல்பவர்கள் குழியில் விழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் ஆபத்து அதிகம். எனவே குழியை மூடி சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்