குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-07 12:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் இருந்து இடையன் வயல் கிராமத்திற்கு செல்லும் 2 கிலோ சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வே முடியவில்லை. மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்