சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-06 15:22 GMT

விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு பஞ்சாயத்தை சேர்ந்த முத்துராமலிங்க நகர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்