சேறும், சகதியுமான சாலை

Update: 2022-09-05 17:28 GMT

ஆத்தூர் ஒன்றியம் அக்கரைப்பட்டியில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்