கிடப்பில் பராமரிப்பு பணி

Update: 2022-09-05 15:59 GMT
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே செஞ்சடைநாதபுரம்-பெருநாழி சாலையில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.  இதனால் கற்கள் பெயர்ந்து மண்ரோடாக காட்சியளிக்கிறது. சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். சிறு, சிறு விபத்துகள் நடந்து வரும் இந்தச்சாலையில் பெரும் அசம்பாவிதம் நேரும் முன்னர் அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள பராமரிப்பு பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்