பஸ் நிறுத்தம்

Update: 2022-09-04 15:06 GMT
தேனியில் இருந்து வருசநாடு வழியாக சிங்கராஜபுரத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த சில மாதங்களாக வருவதில்லை. தேனியில் வரும் பஸ்கள் வருசநாடு வரை மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சிங்கராஜபுரம் வரை அரசு பஸ்களை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்