குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-04 14:43 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், சிறுநாவலூர் ஊராட்சியில் உள்ள எஸ்.என்.புதூரில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையில் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்