ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கந்தாகுளம் கிராமத்தில் பாலம் இல்லாத நிலை உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே இக்கிராமத்தில் பாலம் அமைத்துதர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கந்தாகுளம் கிராமத்தில் பாலம் இல்லாத நிலை உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே இக்கிராமத்தில் பாலம் அமைத்துதர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.