சேதமடைந்த சாலை

Update: 2022-09-03 13:36 GMT

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் வாகனங்கள் பயணிக்க, பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்