அகலப்பாதை விட கோரிக்கை

Update: 2022-09-03 12:10 GMT

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது மாத்தூர் தென்னம்பிள்ளை பஸ் நிறுத்தத்தில் இருந்து திருச்சி விமான நிலையம் வரை சாலையின் நடுவில் சுவர் எழுப்பி வருகிறார்கள். தற்போது குண்டூர் பர்மா காலனியில் சுமார் 3,000 மக்கள் வசிக்கிறார்கள் அவர்களுக்கு கிழக்கிலிருந்து மேற்கிலும் குண்டூர் பர்மா காலனி பழைய பஸ் நிறுத்தம் அருகில் 15 அடி அகலப்பாதை விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்