சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-03 12:06 GMT

அரியலூர் மாவட்டம், ஒடப்பேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஆலத்திபள்ளம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவசர காலங்களில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒடப்பேரி கிராமம் வழியாக ஆலத்திபள்ளம் வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்