போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-01 15:51 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. ஆதலால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்