தடுப்பு வேலி வேண்டும்

Update: 2022-09-01 09:09 GMT

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மீன்சந்தையில் இருந்து வளநகர் செல்லும் சாலையில் செங்குளம் உள்ளது. இந்த குளம் நிரம்பும் போது வெளியேறும் மறுகால் தண்ணீர் சாலையை கடந்து செல்கிறது. மேலும் சாலையின் இருபுறமும் பள்ளமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையில் தடுப்பு வேலிகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜஸ்டின், அழகப்பபுரம்.


மேலும் செய்திகள்