களமாக மாறிய சாலை

Update: 2022-08-31 16:26 GMT

உப்புக்கோட்டையில் இருந்து தேவாரம் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. அதை பொருட்படுத்தாமல் சிலர் சாலையை களமாக மாற்றி சோளம் உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்து சாலையில் உலர்த்துகின்றனர். இதனால் வாகனங்கள் விலகி செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. அதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்