ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பேரையூர் ஊராட்சி சேர்ந்த அய்யனார்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் சாலையில் நடக்க முடியாமல் அவதி படுகின்றன. வாகனஓட்டிகள் சாலையில் பயணிப்பதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.