சேதம் அடைந்த சாலை

Update: 2022-08-29 16:46 GMT

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி, பொம்மநல்லூர் பகுதிகளில் நெடுஞ்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்