தேங்கும் மழைநீரால் அவதி

Update: 2022-08-29 13:32 GMT

பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்கபாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மழை பெய்யும் மழைநீருடன் கழிவுநீர் பாலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகள் சுரங்கபாதையை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சுரங்கபாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்