சாலை, வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-08-29 12:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, முல்லங்குறிச்சி ஊராட்சி கோட்டைக்காடு கிராமத்தில் முறையான சாலை, வடிகால் வசதி இல்லாததால் சிறிய அளவு மழை பெய்தாலும் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.   

மேலும் செய்திகள்