திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலையில் ரெட்டியார்சத்திரம் வரை பராமரிப்பு இல்லாததால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலையில் ரெட்டியார்சத்திரம் வரை பராமரிப்பு இல்லாததால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.