சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-03-07 10:28 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் அஷோக் நகர் விரிவாக்கம் அருகே புதிதாக சாலை அமைக்க கற்கள் கொட்டபட்டுள்ளது. ஆனால் தற்போது வரை சாலை பணி முழுவதுமாக முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்ல மிகுந்த சிரம்ப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் விரைந்து சாலை அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். - ஊர் மக்கள்.

மேலும் செய்திகள்