மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மெயின்ரோடு அசோக்நகர் கூடல்பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீேழ விழுந்து காயமடைகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?