சாலைகள் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-26 14:33 GMT
மயிலம் அருகே பாதிராபுலியூரில் உள்ள பத்துக்கு மேற்பட்ட தெருக்களில் சாலைகள் பலத்த சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்