கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2022-08-25 16:39 GMT

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி ஊராட்சியில் உள்ள பல்கலைநகர் பகுதி வ.உ.சி. நகர் 2வது தெருவில் சாக்கடை அமைக்கும் பணிக்காக தெருவை பெயர்த்து வேலை தொடங்கப்பட்டது. இந்த பணியானது குழித்தோண்டிய நிலையில் கான்கிரீட் கால்வாய் பெயரளவிற்கு அமைத்துவிட்டு, கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்