செய்தி எதிரொலியாக நடவடிக்கை

Update: 2022-08-24 14:53 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராசிங்கமங்கலம் தாலுகா ஆய்ங்குடி பஞ்சாயத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் என 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது சாலை சரிசெய்யப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்