உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ்நிலைய மெயின்ரோடு முதல் செட்டியாபத்து ரோட்டுக்கு இடைப்பட்ட பகுதியில் வெங்கடாசலபுரம் (பெருமாள்புரம்) ஊரின் முகப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். இந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் பலமுறை விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்பிறகும் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுகிறேன்.
