அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சத்தி மெயின்ரோடு குறுகலாக உள்ளது. இதனால் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்லும்போது இடையூறு ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.
அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சத்தி மெயின்ரோடு குறுகலாக உள்ளது. இதனால் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்லும்போது இடையூறு ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.