சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டி ஊராட்சி சாலைகள் மண் ரோடாக காட்சியளிக்கின்றன. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ரோட்டை தார்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டி ஊராட்சி சாலைகள் மண் ரோடாக காட்சியளிக்கின்றன. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ரோட்டை தார்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.