பராமரிப்பின்றி மூடியே கிடக்கும் மகளிர் பூங்கா

Update: 2022-09-11 11:18 GMT



வாணியம்பாடி நியூடவுனில் மகளிருக்கு என 1952-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்கா முறையான பராமரிப்பு இன்றி மூடியே கிடக்கிறது. தமிழகத்திலேயே பெண்களுக்கு என ஒரு தனி பூங்கா இருப்பது வாணியம்பாடியில் மட்டும் தான். இந்த பூங்காவை உடனடியாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


மேலும் செய்திகள்