பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2023-03-12 13:24 GMT


வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் அருகில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு தினமும் மாலையில் பெண்கள், வயதானவர்கள் நடைபயிற்சி சென்று வருகிறார்கள். பூங்காவில் உள்ள மின்விளக்குகள் எரிவதில்லை. குப்பைகள் அகற்றப்படாமல் பராமரிப்பின்றி உள்ளது. பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்