பந்தலூரில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் பூங்கா சேறும், சகதியுமாக கிடக்கிறது. மேலும் கால்நடைகள் மேயும் பகுதியாக மாறி இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.
பந்தலூரில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் பூங்கா சேறும், சகதியுமாக கிடக்கிறது. மேலும் கால்நடைகள் மேயும் பகுதியாக மாறி இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.