விருதுநகர் மாவட்டம் ஒ.முத்துலாபுரம் ஊராட்சியில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி விளையாட்டு உபகரணங்கள் முற்றிலுமாக சேதமடைந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை விளையாட அழைத்து வரும் பெற்றோர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். .