பராமரிப்பற்ற பூங்கா

Update: 2025-02-16 14:11 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சி பூங்கா நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் இப்பூங்காவிற்கு வரும் சிறுவர்கள் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட  துறை அதிகாரிகள் பூங்காவில் சேதமடைந்த உபகரணங்களை சீரமைத்து, பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்