புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2024-08-25 17:32 GMT
கடலூர் கோண்டூர் ஊராட்சி ஜோதிநகரில் உள்ள அம்மா பூங்கா பராமரிப்பு இன்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாட பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்