மதுபான பாரான பூங்கா

Update: 2024-07-21 17:41 GMT

பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையம் அருகே எம்.வாடிப்பட்டி சாலையில் உள்ள சிறுவர் பூங்காவில் திறந்தவெளியில் மது அருந்துகின்றனர். மேலும் பூங்காவில் உள்ள பொருட்களை சேதப்படுத்துகின்றனர். எனவே பூங்காவை மதுபான பாராக மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்