மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

Update: 2024-07-21 11:00 GMT

சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பூங்கா சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. மேலும், பூங்காவில் உள்ள ஆண்கள் கழிவறையில் தண்ணீர் குழாய்கள் அனைத்தும் உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வீணாவதுடன், கழிவறைக்கு வருபவர்கள் தண்ணீர் இல்லாமல் அவதியடைகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்