மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

Update: 2024-07-07 14:14 GMT

சென்னை ஆதம்பாக்கம், சிட்டி லிமிட் தெருவில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா சரியாக பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. பூங்காவில் உள்ள ஊஞ்சல், சருக்கு போன்ற உபகரணங்கள் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தூரத்தில் உள்ள மற்றொரு பூங்காவிற்கு செல்லும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்