பூங்கா அமைக்கப்படுமா ?

Update: 2024-05-19 13:52 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் அழகர்சாமி நகரில் சிறுவர் பூங்கா, நூலகம் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் பூங்கா, நூலகம் அமைத்தால் சிறுவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்