பூங்காவிற்கு மின்விளக்கு தேவை

Update: 2024-05-05 18:11 GMT
வடலூர் நகராட்சி 6-வது வார்டு ஜெயப்பிரியா நகரில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மின்விளக்கு வசதி அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த பூங்காவில் மாலை 6 மணிக்கு மேல் பூங்கா இருள்சூழ்ந்து காணப்படுவதால் சிறுவர்கள் அங்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே பூங்காவில் மின்விளக்கு வசதி அமைத்து கொடுப்பது அவசியம்.

மேலும் செய்திகள்