பூங்கா பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-05-05 17:13 GMT

திண்டுக்கல்ஆர்.எம்.காலனி மின்மயானம் அருகே உள்ள மாநகராட்சி பூங்கா பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது. இதனால் அந்த பூங்காவில் குழந்தைகள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். எனவே பூட்டி கிடக்கும் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்