/சிறுவர் பூங்கா சீரமைக்க கோரிக்கை

Update: 2024-04-28 15:27 GMT

மதுரை நகர் எல்லீஸ் நகர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. மேலும் அங்கு விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளது. இங்கு  விளையாட வரும் சிறுவர்-சிறுமிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு சிறுவர் பூங்காவை சீரமைக்க  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்