நூலகம் வேண்டும்

Update: 2024-04-28 14:25 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகா சூசையப்பர்பட்டணம் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிறுவர் பூங்கா, நூலகம் வசதிகள் இல்லை. இதனால் சிறுவர்களும், மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இங்கு பூங்கா, நூலகம் வசதி ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்