புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2024-04-21 17:44 GMT

நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையத்தில் உள்ள அம்மா பூங்கா பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் நடைப்பயிற்சி செல்பவர்கள், சிறுவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்